நெற்பயிர்ப் பாதுகாப்பு
பூச்சி நோய்களில் இருந்து நெற்பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?
தமிழகம், புதுச்சேரியில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கக் கூடிய பூச்சிகளும், நோய்களும் அதிகரித்துள்ளன. அவற்றை சரியான மருந்துகளைக் கொண்டு கட்டுப்படுத்தலாம்.
புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம்) தற்போது நடைபெறும் சொர்ணவாரி மற்றும் குறுவை பருவங்களில் ஆடுதுறை 37 மற்றும் ஆடுதுறை 43 போன்ற நெல் ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நெல் ரகங்களில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை [...]
June 15, 2012
·
MSSRF ·
No Comments
Tags: Dinamani, இலைக் கருகல், காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம், குருத்துப் பூச்சி, செஞ்சிலந்தி, நெற்பயிர், பாதுகாப்பு, விஜயகுமார் · Posted in: பூச்சிக் கட்டுப்பாடு - நெல்
பயிர்க்காப்பீட்டு திட்டம்
கரும்பு, வாழை, உளுந்து, கடலை, பயறுக்கு, பாதுகாப்பு
ரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களான கரும்பு, வாழை, உளுந்து, பயறு, கடலை ஆகிய பயிர்களுக்கு பயிர்க்காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பயிருக்கு காப்பீடு செய்யப்படும் தொகை, செலுத்தவேண்டிய பிரிமியம், பிரிமியம் செலுத்தவேண்டிய கடைசி நாள் வருமாறு.
பயிர்
காப்பீடு செய்யப்படும் தொகை
ஏக்கருக்கு ரூ.
பிரிமியம் அளவு செலுத்த வேண்டிய
மொத்த பிரிமியம் ரூ.
கடன் வாங்கும் சிறு/குறு மற்றும் இதர
விவசாயிகள் ரூ.
கடன் வாங்காத சிறு/ குறு
விவசாயிகள் ரூ.
பிரிமியம் செலுத்த கடைசிநாள்
[நடவு அல்லது [...]
January 23, 2012
·
MSSRF ·
No Comments
Tags: உளுந்து, கடலை, கரும்பு, பயறுக்கு, பயிர்க்காப்பீட்டு, பாதுகாப்பு, வாழை · Posted in: விவசாயம்