குறுவை அதிக மகசூல் பெற
குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:
விதை நேர்த்தி:
நெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.
இவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]
June 18, 2012
·
MSSRF ·
No Comments
Tags: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, குறுவை, குறுவை சாகுபடி, தஞ்சாவூர், நடவு வயல் தயாரித்தல், நாற்றங்கால் தயாரிப்பு, நுண்ணூட்ட உரமிடல், பயிர் பாதுகாப்பு, மகசூல், முருகன் திருவையாறு, விதை நேர்த்தி · Posted in: குறுவை சாகுபடி